Sunday, December 5, 2010

ஆப்பிரிக்க ராஜா!



ஒரு தமிழ் பொண்ணு வியாபர விஷயமா ஆப்பிரிக்க ஜூலு மன்னனை பாக்க போனாள். அவளைப் பார்த்த உடனேயே அந்த ஆப்பிரிக்க ராஜாவுக்கு புடிச்சு போச்சு. அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டான் அவன். முடியாதுன்னு சொன்னா, கொலை செஞ்சாலும் செஞ்சிடுவான்னு சாமர்தியமா அவனை கையாள நெனச்சா. அவன்கிட்டே, “நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னா மூணு கண்டிஷன்களுக்கு ஒத்துக்கணும்” அப்டீன்னா. ராஜாவும் சரின்னு தலையாட்டினான்.

“எனக்கு நீ கட்டும் தாலியில் நூறு காரட் வைரங்கள் பதிச்சிருக்கணும்”

ராஜா கொஞ்சம் யோசிச்சான் “சரி..சரி.. வெச்சிருக்கேன், வெச்சிருக்கேன்”

பொண்ணுக்கு ஆச்சரியம்.என்னடா நூறு காரட் வைரம் கூட வெச்சிருக்கானே, அடுத்த கேள்வி ராஜாவால கொடுக்க முடியாததா கேக்கனும்னு யோசிச்சா. யோசிச்சு, “எனக்கு வாசிங்க்டனில் வெள்ளை மாளிகைக்கு பக்கத்தில் நூறு அறைகள் கொண்ட ஒரு அரண்மனை வேணும்” னா. ராஜா கொஞ்ச நேரம் யோசிச்சான். கைபேசிய எடுத்து அமெரிக்காவுக்கு போன் போட்டு ஏதோ பேசினான். பேசிட்டு “சரி..சரி.. வாங்கிடறேன் வாங்கிடறேன் ” ன்னான்.

பொண்ணுக்கு பயம் வந்துடிச்சு. இப்போ என்ன செய்யிறது? மூணாவது கண்டிசன் ராஜாவால கண்டிப்பா நிறைவேத்த முடியாததா இருக்கணும்னு தீவிரமா யோசிச்சா. ரொம்ப நேர யோசனைக்கு பிறகு ” என்னை கல்யாணம் பண்ணிப்பவனுக்கு ரெண்டு அடி நீளத்துக்கு பூள் இருக்கணும்” னா. ராஜாவின் முகத்தில அதிர்ச்சி தெரிஞ்சது. ராஜா ரொம்ப நேரம் யோசிச்சார். அரண்மனை வைத்தியரை கூப்பிட்டு ஏதேதோ அவங்க மொழியிலே பேசினாங்க. அப்புறம் ராஜா சோகமா சொன்னார்: “சரி..சரி.. வெட்டிடறேன்..வெட்டிடறேன்”

No comments:

Post a Comment