Sunday, December 5, 2010

சொர்க்கத்துக்கு தூது!!



சோனிப்பயல் ஒரு அப்பாவிச் சிறுவன். ஒரு நாள் அவன் அம்மாவின் முலைகளைப் பார்த்து விட்டு, “அம்மா இது என்னம்மா?” என்று கேட்டான்.அம்மாவோ அப்பாவை கேட்க சொல்ல, சோனிப் பயலிடம் அப்பா, “அது கடவுள் அம்மாவுக்கு கொடுத்த பலூன்கள். அம்மா செத்தவுடன், அந்த பலூன்களை ஊதி அனுப்பினால், அம்மா மேலே மிதந்து சொர்க்கத்துக்கு போய்விடுவாள்.” என்று சமாளித்தார்.
மறு நாள் சோனிப்பயல் அப்பாவிடம் ஓடி வந்தான். “அம்மா சாகப் போகிறாங்க!”
அப்பா கேட்டார்: “ஏன், எப்படி சொல்றே?”
சோனிப்பயல் சொன்னான் “எதிர் வீடு மாமா, அம்மாவின் பலூன்களை ஊதிகிட்டு இருக்காரு, அம்மாவோ, நான் சொர்க்கத்துக்கே போயிட்டேன்னு கத்திகிட்டு இருக்காங்க”

No comments:

Post a Comment