Sunday, December 5, 2010

பூதம்!

முத்து ஒரு பெரிய பன்றி மேல் சவாரி செஞ்சுகிட்டு வந்தான். வழியிலே ஒரு நண்பன் அவனை இடை மறிச்சு, பன்றியை பார்த்தபடி, “என்னடா, எங்கே கெடச்சுது?” ன்னு கேட்டான்.

முத்து: “என்கிட்டே ஒரு பூதம் இருக்கு, என்ன கேட்டாலும்
தரும்”

நண்பனுக்கும் உடனே ஆசை வந்துடுச்சு, “நானும் ஒண்ணு கேட்கட்டுமா?”ன்னு கெஞ்சினான்.

சரின்னு முத்து விளக்கை தேய்க்க, பூதம் வந்து நின்னுச்சு.

உடனே நண்பன் ” எனக்கு ஒரு சூப்பர் பட்லி வேணும்”னான். ( பட்லின்னா குட்டின்னு அர்த்தம்)

மறு நிமிடமே, அவன் கையிலே ஒரு இட்லி மெத்து மெத்துன்னு வந்து நின்னுச்சு.

நண்பன் கடுப்பாகி முத்துவிடம் , “என்னடா, பட்லி கேட்டா, இட்லி கொடுக்குது?”ன்னு கேட்டான்.

முத்துவோ, “பூதத்துக்கு காது கொஞ்சம் டமாரம். நான் மட்டும் என்ன பெரிய பன்னி வேணும்னா கேட்டேன்?

No comments:

Post a Comment