Tuesday, June 22, 2010

எது பயன்படும்?


அந்தப் பெரியவர் த்னக்குச் சொந்தமான உடமைகளில் மிகவும் போற்றிப் பாதுகாத்து வந்த பொருள்கள் இரண்டு: 1. ஒரு துல்லியசமாகச் சுடும் திறன் வாய்ந்த கைத் துப்பாக்கி; 2. ஒரு அழகான தங்க ரோலெக்ஸ் கைக் கடிகாரம்.

சாகப் போகும் தருவாயில் அந்த பெரியவர் தன் பேரப்பிள்ளையைப் பார்க்கவேண்டும் சொல்லி அனுப்பினார். அவன் வந்ததும், அவனிடம் சொன்னார்: “என் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. நான் இன்றோ நாளையோ இறந்துவிடுவேன். அதற்குமுன், நான் என்னுடைய இந்த அருமையான கைத்துப்பாக்கியை உனக்கு அளிக்க விரும்புகிறேன். யாரைச் சுடவேண்டுமென்றாலும், அவனைப் பார்த்து இதை நீட்டி, இந்தக் குதிரையை அழுத்தினால், அவன் குண்டடி பட்டு இறப்பது திண்ணம்” என்றார்.

பேரன், ‘’தாத்தா, தாத்தா, நான் போராளியில்லை. ஒரு பள்ளியில் ஆசிரியன். நான் உண்டு, என் குடும்பம் உண்டு என்று இருப்பவன். எனக்கு துப்பாக்கி எதற்கு? நீங்கள் எனக்கு ஏதாவது தர விரும்பினால், உங்கள் தங்க ரோலெஃஸ் வாட்ச்சைக் கொடுங்கள். ஆசிரியர் என்ற முறையில் பயன்படும்.” என்று வேண்டினான்.

தாத்தா பதில் சொன்னார்: “உனக்கு ஒரு அழகான மனைவி இருக்கிறாள். ஒரு நாள் திடீரென்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருகிறாய். அங்கு படுக்கையில் எவனோ ஒருவன் உன்மனைவியை ஓத்துக் கொண்டிப்பதை பார்க்கிறாய். கடிகாரத்தைக் காட்டி பரிட்சை ஹாலில் செய்வது போல் ‘உங்கள் நேரம் முடிந்து விட்டது. உடனே எழுந்து வெளியேறுங்கள்’ என்றா சொல்லப் போகிறாய்?”

No comments:

Post a Comment