Friday, April 2, 2010

முடியல

1) கணிதப் பேராசிரியர் ஒருவர் தன் மனைவிக்கு மின்னஞ்சலில் (e-mail) இப்படி ஒரு செய்தி அனுப்பினார்: — “உனக்கு 54 வயதாகிவிட்டது. இந்த 30 வருஷமாக உன்னை மட்டுமே ஓத்து ஓத்து எனக்கு அலுத்துவிட்டது. எனவே இன்று என் 18 வயது மாணவி ஒருத்தியுடன் ஜாலியாக இருக்கப் போகிறேன். நாளை சந்திப்போம்.” அடுத்த அரைமணி நேரத்தில் மனைவி e-mail அனுப்பினாள். — “நீங்களும் நானும் ஒரே வயதுதான். அதனால் நானும் அடுத்த வீட்டிலுள்ள 18 வயதுப் பையனை என்னோடு ஜாலியாக இருக்க அழைத்துள்ளேன். நீங்கள் கணித வல்லுனர் தானே? அம்பத்திநாலு பதினெட்டில் முழுதாகப் போகாது. எவ்வளவு முயன்றாலும் மூன்றில் ஒரு பகுதிதான் போகும். ஆனால், பதினெட்டு அம்பத்திநாலுக்குள் மூணு தடவை போகுமே!”

2) தன் மனைவியின் பிறந்தநாளன்று வெளியூரிலிருந்த அந்தக் ஈயாக் கருமியான கணவன் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு காசோலை (cheque) அனுப்பினான். அதில் ‘தொகை’ என்ற இடத்தில் “உன் புண்டையில் ஆயிரம் முத்தங்கள்” எனவும் கையொப்பம் இடும் இடத்தில் “உன்னை ஓக்கத் துடிக்கும் சுண்ணி” எனவும் எழுதியிருந்தது. மனைவி அவனுக்குக் கடிதம் எழுதினாள்: — நீங்கள் அனுப்பிய காசோலையை நான் நேற்று நம் மாடியில் குடியிருக்கும் வங்கி அதிகாரியிடம் கொடுத்து அந்தத் தொகையை எனக்காகப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டேன். மேலும் அவரிடம் “ஆயிரமும் ஒரே நேரத்தில் வேண்டாம், தினத்துக்குப் பத்தாகக் கொடுங்கள்” என வேண்டிக் கொண்டேன். அவரும் சம்மதித்துவிட்டார். நேற்று மாலையே முதல் பத்தையும் கொடுத்தார். இவ்வளவு அருமையான பிறந்தநாள் பரிசு அனுப்பிய உங்களுக்கு எங்கள் இருவரின் நன்றி.

3) சொலவடை: “கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போச்சே.” அதற்குக் காரணம் சொன்னான் அந்த அறிஞன்: “அவனவன் வாய்க்கும் எட்டியிருந்தா பாதிப்பசங்க கல்யாணமே பண்ணிகிட்டிருக்க மாட்டாங்க!”

No comments:

Post a Comment