Friday, April 2, 2010

யாரோ அது யாரோ ?

அது ஒரு பிரைவேட் கிளப். மெம்பர்களும் அவர்கள் அழைத்துவரும் விருந்தாளிகளும்(GUESTS) எந்தநேரமும் பொழுதுபோக்குவதற்காக லைப்ரரி, ரெஸ்டாரண்ட், சீட்டாட்டம், பேட்மிண்டன், டென்னிஸ், நீச்சல்குளம், அதைச் சுற்றி இருக்கைகள் போடப்பட்ட புல்வெளி, போன்ற பல்வேறு வசதிகள் உண்டு.

நீந்திய பிறகு டவல் மட்டும் கட்டிக்கொண்டு ஒரு வாலிபன் அந்தப் புல்வெளியில் மிகச் சாய்வான இருக்கை (deck chair) ஒன்றில் உட்கார்ந்தவன் தன் கால்களில் பூச்சிகள் உட்காராமல் இருக்க இடுப்பைச் சுற்றியிருந்த டவலை உருவி நெடுக்குவாக்கில் இடுப்பிலிருந்து பாதம் வரை கவர் செய்து போர்த்துக்கொண்டு ஒரு செய்தித்தாளைப் படித்தபடியே தூங்கிவிட்டான். தூக்கத்தில் நியூஸ்பேப்பர் அவன்மேல் விழுந்து தலை முதல் இடுப்புவரை அவனை மறைத்துக்கொண்டிருந்தது. அவன் போர்த்தியிருந்த டவல் சற்று நழுவி, தொடையிலிருந்து பாதம்வரை மட்டுமே அவனை மூடிக்கொண்டிருந்தது. அவன் உடலின் மத்யப்பிரதேசம் மட்டுமே பார்வைக்குத் தெரிந்தது. என்ன கனவு கண்டானோ என்னவோ அவனுடைய பத்தங்குலப் பூள் சிப்பாய் போல விறைப்பாக அட்டென்ஷனில் நின்றது.

அந்தப்பக்கம் வந்த மூன்று மெம்பர்களின் மனைவியர், ரொம்ப ஆர்வமுடன் அக்காட்சியைக் கண்டு சிறிது நேரம் ரசித்தனர். அப்புறம் ஒருத்தி “நிச்சயமா இது நம்ம கணவர்களில் யாரும் இல்லக்கா” என்றாள். அதற்கு இன்னொருத்தி, “இது நம்ம கிளப் மெம்பர்கள் யாரும் இல்லைடீ” என்று பதில் சொன்னாள். இதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல மூன்றாமவள் சொன்னாள்: “இது அநேகமா யாரோ வெளியூரிலேந்து வந்திருக்கும் கெஸ்டுதாம்மா !”
****************************************************
யாரோ அது யாரோ ?

No comments:

Post a Comment