Sunday, June 26, 2011

மாமியார் பிரச்சனை

ராமு சோகமாக பெஞ்சில் இருந்து கொண்டு தண்ணி அடித்துக் கொண்டிருந்தான். உடனே அவனது நண்பன் குமார் வந்து “என்னடா மச்சி என்ன சோகமா இருக்க” என்றான். அதற்கு ராமு “எல்லாம் என்ட மாமியார் பிரச்சனைதான்” என்று தலையில் அடித்துக் கொண்டான். அதற்கு குமார் ” மச்சி இது எல்லா வீட்டிலையும் நடக்கிற ஒன்றுதானே. இதுக்கு போய் தண்ணி அடிச்சிக் கொண்டு” என்றான். உடனே ராமு “எல்லா வீட்டிலையும் மாம்பிள்ளை மாமியாரை கர்ப்பமாக்கிறதில்லையே” என்றான்.

No comments:

Post a Comment